வேல் கண்ணன்
இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
மெலிந்த காற்றில்
மிச்ச இலைகளும் கொஞ்சம் புல்லும்
பாடத் தொடங்கின கேள்.
நதி ஓடிய நிலத்தில் ஆழஆழமாய்
ஈரம் கசிந்தது காண்.
அக்கணமே, மலை உச்சி சேர்ந்த முத்தம் காண்
அம்மலை கண நேரத்தில் அசைந்ததும் காண்.
ஓவியம் : மிச்சல் துஜர்தின்
நன்றி : ஜீவ. கரிகாலன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment