வேல் கண்ணன்
இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
தொடரும்
›
என் மீதமர்ந்த பறவை இளைப்பாறிய பின் பறக்கிறது. மீண்டும் அமரும் வரை பின் தொடரும் என் கிளை.
1 comment:
›
பொலிவற்ற முகங்கள் இருள் கவிழ்ந்த தேவதைகள். இலையசைவு துளியுமில்லை அனல் சுவாசம் குளிர் வற்றிய கோடை நிலவு நிழலற்ற ...
1 comment:
›
கனவில் வந்த சிவன் --------------------------------- கனவில் வந்த சிவன் தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான் காடுடைய சுடல...
பதங்கமாதல்
›
வெக்கைப் பேருந்தினுள் எழுமிச்சைப் பெண்ணொருவர் பச்சை வெள்ளரியை முன்பின்பாக நடந்து கூவி விற்கிறார் மாம்பழ அம்மாவிடம் கிளை...
இரண்டு கவிதை கல்கி அக்டோபர் 13, 2019
›
கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை: 1. ரொட்டி -------------- எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்; கடைசி ...
உருண்டோடும் மூன்றாம் உலகம்
›
மடியில் கிடந்த இரண்டு பந்துகளைவிடச் சின்னஞ்சிறிய சிவப்பு நிறப்பந்து உன் இடது பிஞ்சுக் கையில் கச்சிதமாய்ப் பொதிந்திருந்தது 'கேட்ச்...
நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:
›
தற்கொலைக்கு முடிவெடுத்து கொலை செய்யத் துணிகிறேன் கொலை கொலைகள் கொத்து கொத்தாய் கொல்வதற்கு சரியான வழி யுத்தமென.. பலனாக கிடைக்கும் ச...
›
Home
View web version