வேல் கண்ணன்
இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
தொடரும்
என் மீதமர்ந்த பறவை
இளைப்பாறிய பின் பறக்கிறது.
மீண்டும்
அமரும் வரை
பின்
தொடரும்
என் கிளை.
1 comment:
கரந்தை ஜெயக்குமார்
April 20, 2020 at 12:11 AM
அருமை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
›
Home
View web version
அருமை
ReplyDelete