நவீன கவிகள் வரிசையில் நானும்: நன்றி வலைச்சரம்

வேல்கண்ணன் : 

வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.

நன்றி : வலைச்சரம் ( http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html )

நன்றி நண்பர்களே ....

3 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

தகுதியானவரிடமிருந்து தகுதியானவருக்கு ஒரு வாழ்த்தோ பாராட்டோ வரம்.

தந்தவருக்கும் பெற்றவருக்கும் மனதாரப் பாராட்டுக்கள்.

எழுதுங்கள் வேல்கண்ணன் அடுத்த கவிதையை.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் அண்ணா..

rvelkannan said...

நன்றி சுந்தர்ஜி
நன்றி தனபாலன்
நன்றி திரு