
சட்டையின் முன்
வரையபட்டிருந்த
மரமொன்றிலிருந்து பறவைகள்
ஒவ்வொன்றாய்
பின் விரிந்திருந்த
கிளையில் அமர்ந்தன
கிளை
பறவைகளானது
எங்கும் நிரம்பியிருந்தது
சப்தங்களால்
வேறு ஒரு நாளில்
பறவையற்ற மரம்
சாய்ந்த பொழுதிலிருந்து
நிசப்தமானது
பரந்த கிளை
மட்டும்
வெறுமையாய்.
நன்றி: அகநாழிகை
9 comments:
நல்லா இருக்கு கண்ணன்.
me the first. :)
nice sir
அருமையாய் இருக்கு வேல்கண்ணா.அகநாழிகைக்கு வாழ்த்துக்கள்!
சிறப்பான படைப்பு, வாழ்த்துக்கள் நண்பரே.
கவி கட்சி அருமை தோழரே.
தலைவா! கொஞ்சம் மீனிங்
சொன்னீங்கன்னா நன்னாருக்கும்!
இல்லை, இது 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது'
மேட்டரா?!
-கேயார்
கண்ணன் வாழ்வின் யதார்த்தம் கவிதை வரிகள்.இருக்கும் வரைதான் இருப்பு.
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
மண் குதிரையின் தொடர் வாசிப்புக்கு நன்றி
பா.ரா -வுக்கு நன்றி
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி
தோழர் கருணகரசுக்கு நன்றி
தோழி ஹேமா வுக்கு நன்றி
Wish You The Same Hema
********************************
நண்பர் கேயார் க்கு நன்றி
இன்னும் சில நாட்களில்.. நீங்கள் கேட்ட விளக்கம்
தருகிறேன்
தங்களது e-mail முகவரி தரவும்.
Post a Comment