நிம்மி


இரவுப்பாடலில் நிலைத்தேயிருக்கும்
துயரமாய் மதியப்பொழுது.

நிராகரிப்பு என்னும் ஆயுதம் ஒன்றுதான்.
கையாளும் முறை தான் வெவ்வேறானவை

நிம்மி 
தூக்கிட்டு கொண்டதிலும்,
இன்றைய என் ஆடையிலும் 
மயில்கண் இருப்பது தற்செயலானது.
 




3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சம்மட்டி போலத் தாக்குது கவிதை வறண்டு காயுற ஒரு பின்னம் பொழுதுல.

ஃபேஸ்புக் உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் காலி பண்ணிக்கிட்டு இருக்கு.

என்னைக்கு முழிச்சுக்கப் போறீங்களோ?