வேல் கண்ணன்
இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
பரிமாறல்
அமைதியின் சலனமோ
வெற்றுத்தாளின் வெறுமை
இட்டு நிரப்பிக் கொள்ள
நினைவு நதி எங்கும்
பரவிக்கிடக்கிறது .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment