இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
அத்துவான காட்டிலோ
ஆள் அரவமற்ற சாலையிலோ
நிகழ்ந்து விடுமோ?
வேக வேகமாய்
குறிப்பெடுத்து கொண்டிருக்கிறேன்
அச்சத்தின் சாயலையும்
வெளியேறுவதற்க்கான
விளக்கங்களையும் கேட்டு
மரணம் கவிதை நல்லா இருக்கு.
தோழர் சி.கருணாகரசுக்கு நன்றி
Post a Comment
2 comments:
மரணம் கவிதை நல்லா இருக்கு.
தோழர் சி.கருணாகரசுக்கு நன்றி
Post a Comment