Showing posts with label இலக்கியச் சுற்றம். Show all posts
Showing posts with label இலக்கியச் சுற்றம். Show all posts

சுடர் வெம்மை

 
 
அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையை கடந்ததால்

அப்பொழுது நான் கடலுடன்  பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்

அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன்
இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால்
 
எப்பொழுதோ நீ பகிர்ந்த வெம்மையினால்
தனித்திருக்கிறேன்
இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்

நன்றி : இலக்கியச் சுற்றம்