முதல் நபரும் முடிவான நபராகவும் நானிருந்தேன்
முதல் வரிசையில் நான்காவதாக அமர்ந்தேன்
எழுந்து
ஏழாம் வரிசை சென்றமர்ந்தேன்
இருக்கை சப்தமிட்டது
உடன் எழுந்து
பின்வரிசை சென்றமர்ந்தேன்
மேடையில்
காட்சிகள் தோன்றி மறைந்தன
எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை.
நன்றி : வார்ப்பு
12 comments:
நல்லா இருக்கு நண்பா.
Superb.
அருமை
நல்ல நடை
நண்பரே,
அருமையான வரிகள்.
நல்லா இருக்கு வேல்கண்ணா!
நல்லா இருக்கு நண்பா
நண்பர் பூங்குன்றனக்கு நன்றி
*******
தோழி கல்யாணி க்கு நன்றி
*******
தியாவின் பேனா -க்கிற்கு நன்றி
*******
நண்பர் கனவுகளின் காதலனக்கு நன்றி
*******
அண்ணன் பா.ரா விற்கு நன்றி
*******
நண்பன் மண்குதிரைக்கு நன்றி
//எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை.//
வேல்கண்ணன்,
உண்மையைச் சொன்னீர்!
உண்மைதான் வேல்கண்ணன் யாருடைய இருக்கையும் நிலையானதில்லை
வாழ்த்துகள் வேல்கண்ணன்
கண்ணன்,கவிதை இயல்பு.
நிலையில்லா மனதால்தானே இருக்கையில் மனமில்லை.
என்னை என்றும் ஊக்கபடுத்தும்
சத்ரியன்....
தேனம்மை....
லாவண்யா...
ஹேமா...
நன்றியும் அன்பும்
Post a Comment